வியாழன், 10 டிசம்பர், 2015

பாதிரியார் கைது


திருச்சூர், டிச.10 கேரள மாநிலம் திருச் சூரை அடுத்த கோட் டபுரத்தில் உள்ள ஒரு கிறித்துலயத்தில் பாதிரி யாராக இருந்தவர் எட்வின் பிகாரஸ் (வயது 41). திருச்சபையில் வேலை பார்த்து வந்த ஒரு சிறு மியை எட்வின் தொடர்ந்து மிரட்டி பாலியல் வன் கலவி செய்து வந்தார்.
இது குறித்து அந்த சிறுமி தன்னுடைய பெற் றோரிடம் கூறியுள்ளார்.   அவர்கள் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர்.
இதனிடையே எட்வின் தப்ப உதவியதாக அவருடைய உறவினர்கள் 2 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். அவர்கள் மூலமாக எட் வினை 8 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் காவல்துறை யினர் கைது செய்தனர்.
-விடுதலை,10.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக